பிரபாகரன் மீண்டும் வருவார் உருகும் தாய்; கடனுக்கான பணத்தை உடனே வழங்கிய நல்லுள்ளம்

-முள்ளிவாய்க்காலில் நெகிழ்ச்சி சம்பவம் தனது ஒரேயொரு மகனை தன் கண்முன்னே இராணுவத்திடம் பறி கொடுத்த தாயொருவர் மீண்டும் தலைவர் பிரபாகரன் வருவார் அவர் பின்னால் எமது பிள்ளைகள் அணிதிரள்வார்கள் என முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று முளக்கமிட்டார். அதே வேளை குறித்த தாய் தனக்கான ஒரு வீட்டை எந்த அரசியல் தலைவர்களுமோ அமைப்புக்களுமோ உதவிசெய்திராத நிலையில் நல்லுள்ளங்களின் உதவியுடனும் கடன் பெற்றுமே கட்டி முடித்தேன் என்று கூறும் பொழுது அங்கு நின்றிருந்த ஒருவர் உடேன அத்தாய்கு 20 ஆயிரம் … Continue reading பிரபாகரன் மீண்டும் வருவார் உருகும் தாய்; கடனுக்கான பணத்தை உடனே வழங்கிய நல்லுள்ளம்